Saturday, July 26, 2025

செய்திக் குறிப்பு- 22-07-2025 ஜவ்வாதுமலையில் நடைபெற்ற வடக்கு மண்டல அளவிலான சாரணர்,சாரணிய திரளணியில் கூடாரம் அமைப்பு பிரிவில் அரக்கோணம் சாரண மாவட்டம் சார்பில் சாரணர் பிரிவு மாணவர்கள் குழுவினர் 3 ஆம் பரிசினை பெற்றனர்.









No comments:

Post a Comment